தமிழ்நாடு

கொரோனா தொற்றுக்கு சென்னையில் இன்று 27 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றுக்கு ஆயுதப்படை காவலர் உட்பட 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை, கொரோனா தொற்றுக்கு, ஆயுதப்படை காவலர் உட்பட 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆயுதப்படை காவலர், ராயப்பேட்டை சேர்ந்த முதியவர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை