தமிழ்நாடு

சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை 18 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான நிலவரத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா