தமிழ்நாடு

ஏர்போர்ட் மூர்த்திக்கு சென்னை கமிஷனர் கொடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் முன்பு கடந்த ஆறாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதாக புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சிறைத்துறை அதிகாரிகளிடம், காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை