தமிழ்நாடு

சிறப்பாக செயல்பட்ட காவலர்களை.. நேரில் அழைத்து சசர்ப்ரைஸ் கொடுத்த காவல் ஆணையர்

தந்தி டிவி

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், சிறப்பாக செயல்பட்ட காவலர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்து, சாதுரியமாக செயல்பட்ட 9 காவலர்களுக்கு, சந்தீப் ராய் ரத்தோர் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்கள் வழங்கி கவுரவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை