தமிழ்நாடு

பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாம், சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னையில் பெண் காவல்துறையினருக்கான மனவள பயிற்சி முகாமை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 135 காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான ஒரு நாள் மனவள பயிற்சி முகாம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், புகார் தெரிவிக்க காவல் நிலையங்களுக்கு வருவோரிடம் கனிவான முறையில் பேசி அவர்களை உபசரிக்க வேண்டும் என பெண் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்