தமிழ்நாடு

தூய்மையான காவல் நிலையங்களை கண்டறிய உத்தரவு - காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்

சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் காவல் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க காவல் ஆய்வாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு