தமிழ்நாடு

தூய்மையான காவல் நிலையங்களை கண்டறிய உத்தரவு - காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்

சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் காவல் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க காவல் ஆய்வாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்