தமிழ்நாடு

தூய்மையான காவல் நிலையங்களை கண்டறிய உத்தரவு - காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்

சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் உள்ள170 காவல் நிலையங்களில் , தூய்மையானவற்றை கண்டறிய , காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை மாநகர காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் காவல் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க காவல் ஆய்வாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை