தமிழ்நாடு

"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

சென்னை அயனாவரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த ஐந்து பேர் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை அயனாவரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த ஐந்து பேர் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டினி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய இடது தொழிற்சங்க மய்ய ஆலோசகர் குமாரசாமி, குஜராத்தில் நடைபெற்றது போன்ற ஒரு இனப்படுகொலையை டெல்லியிலும் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை