தமிழ்நாடு

Chennai Child | சென்னையில் ரயில்வே மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க போன சிறுவனுக்கு கொடூரம்

தந்தி டிவி

சென்னையில் ரயில்வே மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்று படுகாயமடைந்த சிறுவன்

சென்னை வியாசர்பாடியில் ரயில்வேயின் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார்.

சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 12 வயது சிறுவன், வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் உள்ள உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க, ரயிலின் மேல் ஏறிய போது விபத்தில் சிக்கி உள்ளார்.

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன், படுகாயங்களுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை