தமிழ்நாடு

வில் அம்பு எய்தும் போட்டியில் 5 வயது சிறுமி 3 முறை உலக சாதனை...

சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில், மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரது 5 வயது மகள் சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில், மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். இதனை பாராட்டி, மும்பையில் அசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சிறுமி சஞ்சனாவிற்கு, டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டு சிறுமி சஞ்சனா விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி சஞ்சனா, பெண்கள் சாதனையாளர்கள் என்றும் தோற்பதில்லை என்றார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்