தமிழ்நாடு

கேரட் சாப்பிட்டதும் மயங்கி விழுந்து பலியான 2 வயது குழந்தை.. பெற்றோர்களே உஷார்.. சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் கேரட் சாப்பிட்டதால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொருக்குப்பேட்டையில் உள்ள பாட்டி இல்லத்தில் திடீரென மயங்கி விழுந்த குழந்தை லத்திஷாவை பெற்றோர், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதனிடையே, தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு