தமிழ்நாடு

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு : தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்

சென்னை கொருக்குபேட்டையில், காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை கொருக்குப்பேட்டையில் மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் கோபால், என்பவர் தமது மகன் அபினேஷ்வரன் திடீரென காற்றாடி மாஞ்சா நூல் அறுந்து வந்துள்ளது. இது குழந்தையின் கழுத்தை அறுத்தது. இதனால் சிறுவன் அபினேஷ்வரன் துடித்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லப்பட்டான். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபினேஷ்வரன் உயிரிழந்தான். மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் காற்றாடி விடுவது தலைதூக்கியுள்ளது. மாஞ்சா நூலால், குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்