தமிழ்நாடு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவனின் உடல் : பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிறுவன் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலை பெற்றோர் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"