தமிழ்நாடு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவனின் உடல் : பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிறுவன் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலை பெற்றோர் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி