தமிழ்நாடு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவனின் உடல் : பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிறுவன் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலை பெற்றோர் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..