தமிழ்நாடு

சென்னையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலாளியாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் 7 வயது மகன் கீர்த்திநாதன், ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் முறுக்கி கொண்டது. இதில் மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்