தமிழ்நாடு

சென்னையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலாளியாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் 7 வயது மகன் கீர்த்திநாதன், ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் முறுக்கி கொண்டது. இதில் மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்