தமிழ்நாடு

சென்னையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை அபிராமபுரத்தில் ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலாளியாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் 7 வயது மகன் கீர்த்திநாதன், ஊஞ்சல் கட்டி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் கயிறு கழுத்தில் முறுக்கி கொண்டது. இதில் மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தான்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ