தமிழ்நாடு

இன்னும் 10 நாளில் சென்னைக்கு வரும் அடுத்த மழை - இது முடிவு இல்ல.. ஆரம்பம் தான்

தந்தி டிவி

சென்னையில் எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும், மக்களை காக்க தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஆயிரத்து 280 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, தூய்மை பணியாளர்கள் இருக்கும் நம்பிக்கையில்தான், மழை வந்தால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறியதாக தெரிவித்தார். கடந்த வாரம் மழை பெய்தபோது, 12 மணி நேரத்தில், மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு தூய்மை பணியாளர்கள் பணியாற்றியதாக பாராட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்