தமிழ்நாடு

அடுக்கு மாடி குடியிருப்பில் அலறிய பெண் | சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு மாவுக்கட்டு

தந்தி டிவி

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த நபர் தப்பியோட முயன்றபோது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவுக்கட்டு போடப்பட்டது. சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணிடம் இளைஞர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்த போது தப்பி ஓட முயன்று தடுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்ட நிலையில், போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்