தமிழ்நாடு

சென்னையில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னையை அடுத்த ஆவடி - திருமுல்லைவாயல் பகுதியில், செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த ஆவடி - திருமுல்லைவாயல் பகுதியில், செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை