தமிழ்நாடு

சென்னையில் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னையை அடுத்த ஆவடி - திருமுல்லைவாயல் பகுதியில், செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த ஆவடி - திருமுல்லைவாயல் பகுதியில், செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி