தமிழ்நாடு

பரபரப்பான சென்ட்ரல் ஸ்டேஷனில் இப்படியும் நடந்துச்சா? -பகீர்

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதையில் வந்த இளைஞரிடம் இருந்து 6 ஆயிரத்து 890 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தள்ளாடியபடி வந்த இளைஞர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் அம்பத்தூர் நேரு நகரைச் சேர்ந்த மனோஜ் என்பதும், அம்பத்தூரில் விற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, 6 ஆயிரத்து 890 மாத்திரைகளை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்