தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 பேர் கைது - 36 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது, பிடிபட்டவர்கள், கம்பம் வனராஜ், ஒரிசா துர்சன், ஆந்திரா பாண்டி பூர்ண சந்திரன் என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் பின்னணி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்