தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 பேர் கைது - 36 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது, பிடிபட்டவர்கள், கம்பம் வனராஜ், ஒரிசா துர்சன், ஆந்திரா பாண்டி பூர்ண சந்திரன் என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் பின்னணி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு