தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 3 பேர் கைது - 36 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது, பிடிபட்டவர்கள், கம்பம் வனராஜ், ஒரிசா துர்சன், ஆந்திரா பாண்டி பூர்ண சந்திரன் என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தல் பின்னணி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை