தமிழ்நாடு

வரும் ஏப்ரல் 1 முதல் நடைமேடை கட்டணம் ரூ.15 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமலுக்கு வருகிறது

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தந்தி டிவி

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ர​ல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், ஜீன் 30 ஆம் தேதி வரை இந்த கட்டணம் அமலில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இரண்டு நடைமேடை சீட்டு வழங்கும் பகுதி நடைமேடை ஒன்றுக்கு செல்லும் நுழைவு வாயில் மற்றும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே அமைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் நடமாட்டத்திற்கு உள்ள இடையூறை களையவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்