தமிழ்நாடு

வரும் ஏப்ரல் 1 முதல் நடைமேடை கட்டணம் ரூ.15 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமலுக்கு வருகிறது

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தந்தி டிவி

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ர​ல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், ஜீன் 30 ஆம் தேதி வரை இந்த கட்டணம் அமலில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இரண்டு நடைமேடை சீட்டு வழங்கும் பகுதி நடைமேடை ஒன்றுக்கு செல்லும் நுழைவு வாயில் மற்றும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே அமைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் நடமாட்டத்திற்கு உள்ள இடையூறை களையவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்