தமிழ்நாடு

வரும் ஏப்ரல் 1 முதல் நடைமேடை கட்டணம் ரூ.15 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமலுக்கு வருகிறது

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தந்தி டிவி

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ர​ல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், ஜீன் 30 ஆம் தேதி வரை இந்த கட்டணம் அமலில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இரண்டு நடைமேடை சீட்டு வழங்கும் பகுதி நடைமேடை ஒன்றுக்கு செல்லும் நுழைவு வாயில் மற்றும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே அமைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் நடமாட்டத்திற்கு உள்ள இடையூறை களையவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை