தமிழ்நாடு

சென்னை சென்ட்ரலில் திடீர் பரபரப்பு - மிரண்டு நின்ற போலீசார்

தந்தி டிவி

முதியவர் சட்டைக்குள் மறைத்து கொண்டு வந்த கட்டுகட்டாக பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த ஆந்திர முதியவரை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர் சட்டைக்குள் பல பைகளை தைத்து அதனுள் கட்டுக்காட்டாக ரூபாய் 13 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 103 கிராம் தங்கம் கொண்டு வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மகனின் திருமணத்திற்கு நகை வாங்க வந்ததாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை