தமிழ்நாடு

2 சக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பு : பொதுமக்களிடம் சிக்கிய இளைஞர் போலீசில் ஒப்படைப்பு

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்து, செல்போன் பறித்த இளைஞரை பொது மக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்து, செல்போன் பறித்த இளைஞரை பொது மக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தவரிடம் இருந்து, அவரை பின் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்துச் சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களை துரத்தியதையடுத்து மர்ம நபர்கள் சென்ற வாகனம் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் ஒருவர் தப்பியோடியதையடுத்து, மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை