தமிழ்நாடு

உயர்அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் : மிரட்டல் விடுத்தவரை மீட்ட போலீஸ்

சென்னை அடுத்த போரூர் ஏரியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியவரை, போலீசார் சாமர்த்தியமாக பேசி இறக்கினர்.

தந்தி டிவி
சென்னை அடுத்த போரூர் ஏரியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியவரை, போலீசார் சாமர்த்தியமாக பேசி இறக்கினர். சிவன்கோவிலைச் சேர்ந்த பாண்டி என்ற செல்லப்பாண்டி, குடிபோதையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.தகவல் அறிந்து வந்த போலீசார், சாதுரியமாகப் பேசி, நீண்ட நேரத்திற்கு பின் அவரை மீட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"