தமிழ்நாடு

சென்னை : கட்டிட தொழிலாளர்களின் செல்போன், பணம் திருட்டு

சென்னையில் கட்டிட தொழிலாளர்களிடம் செல்போன் மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
சென்னையில் கட்டிட தொழிலாளர்களிடம் செல்போன் மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். அபிராமிபுரம் ரயில் நிலையம் அருகே கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. அங்கு கொல்கத்தாவை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நுழைந்த மர்ம நபர்கள் இருவர் 5 செல்போன்களையும், 30 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். அவர்களை தடுத்த காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிசென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்