தமிழ்நாடு

சென்னையில் சிபிஐ அதிரடி ரெய்டு

தந்தி டிவி

சென்னையில், ஓய்வு பெற்ற ரயில்வே பொது மேலாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகினறனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவர், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணியாற்றி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இளவரசன் பணியில் இருந்த காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை