தமிழ்நாடு

சென்னையில் சிபிஐ அதிரடி ரெய்டு

தந்தி டிவி

சென்னையில், ஓய்வு பெற்ற ரயில்வே பொது மேலாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகினறனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவர், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணியாற்றி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இளவரசன் பணியில் இருந்த காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்