தமிழ்நாடு

சென்னையில் சிபிஐ அதிரடி ரெய்டு

தந்தி டிவி

சென்னையில், ஓய்வு பெற்ற ரயில்வே பொது மேலாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகினறனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவர், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணியாற்றி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இளவரசன் பணியில் இருந்த காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்