தமிழ்நாடு

சென்னை பேருந்தில் அதிர்ச்சி திருட்டு.. பயணத்தில் பறிபோன 1 லட்சம்.. கண்ணீருடன் கதறி அழுத பெண்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுலு இராயபுரம் MC ரோட்டில் இருந்து தடம் எண் 56A என்ற மாநகரப் பேருந்தில் ஏறி திருவொற்றியூர் ராஜா கடை அருகே வந்து இறங்கியபோது கைப்பையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மாயமானதாக சொல்லப்படுகிறது. உடனே மாநகர பேருந்து நிறுத்தப்பட்டு அமுலு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் போலீசார் பெண் காவலர்கள் உதவியுடன் பேருந்தில் இருக்கும் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை