தமிழ்நாடு

சென்னை பேருந்தில் அதிர்ச்சி திருட்டு.. பயணத்தில் பறிபோன 1 லட்சம்.. கண்ணீருடன் கதறி அழுத பெண்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுலு இராயபுரம் MC ரோட்டில் இருந்து தடம் எண் 56A என்ற மாநகரப் பேருந்தில் ஏறி திருவொற்றியூர் ராஜா கடை அருகே வந்து இறங்கியபோது கைப்பையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மாயமானதாக சொல்லப்படுகிறது. உடனே மாநகர பேருந்து நிறுத்தப்பட்டு அமுலு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் போலீசார் பெண் காவலர்கள் உதவியுடன் பேருந்தில் இருக்கும் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ