தமிழ்நாடு

சென்னை பேருந்தில் அதிர்ச்சி திருட்டு.. பயணத்தில் பறிபோன 1 லட்சம்.. கண்ணீருடன் கதறி அழுத பெண்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூர் மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுலு இராயபுரம் MC ரோட்டில் இருந்து தடம் எண் 56A என்ற மாநகரப் பேருந்தில் ஏறி திருவொற்றியூர் ராஜா கடை அருகே வந்து இறங்கியபோது கைப்பையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மாயமானதாக சொல்லப்படுகிறது. உடனே மாநகர பேருந்து நிறுத்தப்பட்டு அமுலு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெற்றியூர் போலீசார் பெண் காவலர்கள் உதவியுடன் பேருந்தில் இருக்கும் பயணிகளிடம் சோதனை செய்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்