தமிழ்நாடு

பர்மா பஜாரில் இ-சிகரெட் - சட்டென பாய்ந்த நடவடிக்கை

தந்தி டிவி

வட சென்னையில், இ-சிகரெட்டை விற்பனை செய்துவந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பர்மா பஜாரில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு கடைகளில் இருந்து, சுமார் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 300 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவற்றை விற்பனை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?