தமிழ்நாடு

பர்மா பஜாரில் இ-சிகரெட் - சட்டென பாய்ந்த நடவடிக்கை

தந்தி டிவி

வட சென்னையில், இ-சிகரெட்டை விற்பனை செய்துவந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பர்மா பஜாரில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு கடைகளில் இருந்து, சுமார் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 300 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவற்றை விற்பனை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்