தமிழ்நாடு

பர்மா பஜாரில் இ-சிகரெட் - சட்டென பாய்ந்த நடவடிக்கை

தந்தி டிவி

வட சென்னையில், இ-சிகரெட்டை விற்பனை செய்துவந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பர்மா பஜாரில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு கடைகளில் இருந்து, சுமார் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 300 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவற்றை விற்பனை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி