தமிழ்நாடு

பள்ளிக்கரணையில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் 8 ஆம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் நேற்று வீட்டில் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர் 8 ஆம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ், நேற்று வீட்டில் ஸ்விட்ச் போடும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். மயங்கி தரையில் விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் வேரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை