தமிழ்நாடு

43-வது சென்னை புத்தகக் கண்காட்சி : ​தினத்தந்தி நாளிதழ் சார்பில் இரண்டு அரங்குகள்

சென்னை புத்தகக் கண்காட்சியில் ​தினத்தந்தி நாளிதழ் சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
சென்னை புத்தகக் கண்காட்சியில் ​தினத்தந்தி நாளிதழ் சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்கு எண், 331 மற்றும் 332-ல் பலதரப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. கண்காட்சிக்கு, வரும் இளைஞர்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்