தமிழ்நாடு

பட்ட பகலில் 2 சக்கர வாகனத்தை திருட முயற்சி : பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்

சென்னை தண்டையார்பேட்டையில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற பாலச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற பாலச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கவுதம் என்பவர், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த தனது வாகனம் தான் அது என என போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாகனத்தை கவுதமிடம் ஒப்படைத்த போலீசார், பாலச்சந்திரனை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை