தமிழ்நாடு

அதிவேகமாக பைக்கில் சென்ற 158 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 158 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 158 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முக்கிய சாலையில் பைக் பந்தயத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார், 24ந் தேதி சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இதில் அதிவேகமாக பைக்கில் சென்ற 126 பேர் முதல் தகவல் அறிக்கையும், 32 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவும் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"