தமிழ்நாடு

பார்கவுன்சிலில் பதிவு செய்த இளைஞர் மீது பாய்ந்த வழக்கு.!

தந்தி டிவி

கண்ணகி நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் சந்தோஷ்குமார், சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவரது நண்பர்கள், மாநகராட்சியின் அனுமதியின்றி 9 இடங்களில் பேனர் வைத்தனர். மேலும் குதிரை வண்டியில் சந்தோஷ்குமாரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதிக சத்தமாக பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை