தமிழ்நாடு

பார்கவுன்சிலில் பதிவு செய்த இளைஞர் மீது பாய்ந்த வழக்கு.!

தந்தி டிவி

கண்ணகி நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் சந்தோஷ்குமார், சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவரது நண்பர்கள், மாநகராட்சியின் அனுமதியின்றி 9 இடங்களில் பேனர் வைத்தனர். மேலும் குதிரை வண்டியில் சந்தோஷ்குமாரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதிக சத்தமாக பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி