தமிழ்நாடு

பெற்றடுத்த குழந்தையை சில மணி நேரத்தில் கொன்ற தாய்

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது.

தந்தி டிவி

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையின் தாய் வசந்தி, அவரது தாய் விஜயா மற்றும் காதலன் ஜெபராஜ் ஆகிய 3 பேரும் குழந்தையை கொன்று குப்பை தொட்டிக்குள் வீசியது தெரிய வந்துள்ளது. ஜெபராஜ் உடன் ஏற்பட்ட நெருங்கிய பழக்கத்தால், தாம் கர்ப்பமானதாகவும், வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி, தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக, வசந்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு