தமிழ்நாடு

பெற்றடுத்த குழந்தையை சில மணி நேரத்தில் கொன்ற தாய்

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது.

தந்தி டிவி

சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தில் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை பிணமாக கிடந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டதில், குழந்தையின் தாய் வசந்தி, அவரது தாய் விஜயா மற்றும் காதலன் ஜெபராஜ் ஆகிய 3 பேரும் குழந்தையை கொன்று குப்பை தொட்டிக்குள் வீசியது தெரிய வந்துள்ளது. ஜெபராஜ் உடன் ஏற்பட்ட நெருங்கிய பழக்கத்தால், தாம் கர்ப்பமானதாகவும், வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி, தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக, வசந்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை