தமிழ்நாடு

கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி : திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அப்பு என்பவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மெர்சி என்பவருடன் வெளியே சென்றுள்ளார்.

தந்தி டிவி

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அப்பு என்பவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மெர்சி என்பவருடன் வெளியே சென்றுள்ளார். வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை அருகே ராட்ச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த நிலையில் திடீரென கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனையில் அப்பு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி