தமிழ்நாடு

கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி : திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அப்பு என்பவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மெர்சி என்பவருடன் வெளியே சென்றுள்ளார்.

தந்தி டிவி

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அப்பு என்பவர், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மெர்சி என்பவருடன் வெளியே சென்றுள்ளார். வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை அருகே ராட்ச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த நிலையில் திடீரென கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தார். மருத்துவமனையில் அப்பு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்