தமிழ்நாடு

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

தந்தி டிவி
சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பசுமை பூங்கா பணிகளுக்காக 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஏரியை தூர் வாரி கரையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் நடை பாதைகளை அமைக்கப்படுள்ளன. பறவைகள் சரணாலயம், படகு குழாம், சிறுவர்கள் விளையாட்டு திடல், உயர்கோபுர மின்விளக்கு உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் இம்மாதம் பசுமை பூங்கா திறக்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை