தமிழ்நாடு

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

தந்தி டிவி
சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பசுமை பூங்கா பணிகளுக்காக 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஏரியை தூர் வாரி கரையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் நடை பாதைகளை அமைக்கப்படுள்ளன. பறவைகள் சரணாலயம், படகு குழாம், சிறுவர்கள் விளையாட்டு திடல், உயர்கோபுர மின்விளக்கு உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் இம்மாதம் பசுமை பூங்கா திறக்கப்படுகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்