தமிழ்நாடு

சுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா

சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.

தந்தி டிவி
சென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பசுமை பூங்கா பணிகளுக்காக 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. ஏரியை தூர் வாரி கரையை சுற்றி மூன்று கிலோமீட்டர் தூரம் நடை பாதைகளை அமைக்கப்படுள்ளன. பறவைகள் சரணாலயம், படகு குழாம், சிறுவர்கள் விளையாட்டு திடல், உயர்கோபுர மின்விளக்கு உள்ளிட்டவையும் அமைக்கப்படுகின்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில் இம்மாதம் பசுமை பூங்கா திறக்கப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ