சென்னை, போரூர் அருகே கஞ்சா விற்பனையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்