தமிழ்நாடு

"திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணா" - சுப வீரபாண்டியன் தகவல்

இந்திய நாடாளுமன்றத்தில் திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணாத்துரை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறினார்.

தந்தி டிவி

இந்திய நாடாளுமன்றத்தில் திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணாத்துரை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறினார். சமீபத்தில் வெளியான, அறிஞர் அண்ணா குறித்த நூல் திறனாய்வு கூட்டத்தில் பேசிய அவர், தமிழக இளைஞர்கள் அனைவரின் தாழ்வு மனப்பான்மை நீங்க செழுமையான தமிழ் நடையை அண்ணா கொண்டு வந்தார் என்று கூறினார். திராவிட நாடு கொள்கை என்பது பல மாநிலங்களின் கூட்டாட்சி உரிமை என கூறியவர் அண்ணா என்றும் சுபவீரபாண்டியன் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன், திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை