தமிழ்நாடு

"அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்படுகிறது" - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை மணலி துறைமுகம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை மணலி துறைமுகம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த அம்மோனியம் நைட்ரேட், இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என்றும், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதகாவும் குறிப்பிட்டார். எனவே, அந்த பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை