தமிழ்நாடு

"சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர்" - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர், விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முனையங்களில் 2 தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தாக கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை