தமிழ்நாடு

"சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர்" - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர், விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முனையங்களில் 2 தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்