தமிழ்நாடு

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த, அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை