தமிழ்நாடு

சென்னையில் ரூ.1 கோடி தங்கம் - 14 லட்சம் கரன்சிகள் பறிமுதல்

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற, ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும், துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியுள்ளது.

தந்தி டிவி

டெல்லிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பவுசல் கரீம் மற்றும் சையத் அஜீஸ் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், இருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 210 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த வந்த முகமது ஹக்கீம் மற்றும் பீர் மைதீன் ஆகியோரிடம் இருந்து 14 லட்சம் மதிப்பிலான் யூரோ கரன்சிகளையும் கைப்பற்றினர். பின்னர், 4 பேரை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி