தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், நாசிக் மைதீன், புதுக்கோட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, குமரகுரு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையை சேர்ந்த பாபு மாதவன் மற்றும் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த கவுஸ் பீர் என்பவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’