தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், நாசிக் மைதீன், புதுக்கோட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, குமரகுரு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையை சேர்ந்த பாபு மாதவன் மற்றும் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த கவுஸ் பீர் என்பவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு