தமிழ்நாடு

Chennai Airport | இராணுவ வீரர் பையில் இருந்த துப்பாக்கி குண்டு | சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

Chennai Airport | இராணுவ வீரர் பையில் இருந்த துப்பாக்கி குண்டு | சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

thanthitv

துப்பாக்கி குண்டுடன் விமான நிலையம் வந்த இராணுவ வீரர் சென்னை விமான நிலையத்திற்கு பையில் துப்பாக்கி குண்டுடன் வந்த எல்லை பாதுகாப்பு படை வீரரால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரான யமலா குமார், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவரது கைப்பையில் துப்பாக்கி குண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவறுதலாக துப்பாக்கி குண்டினை பைக்குள் வைத்துவிட்டதாகவும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து எழுதி வாங்கிக்கொண்டு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே