தமிழ்நாடு

கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

கட்டிட விபத்து தொடர்பாக இருவர் கைது - 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு

இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் கட்டுமான நிறுவன திட்ட பொறியாளர் முருகேசன் மற்றும் நிலைய சூப்பர்வைசர் சிலம்பரசன் ஆகியோரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர்

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்