தமிழ்நாடு

ரூ.3 லட்சம் கொள்ளையடித்த விவகாரம் - ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

புதுப்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர், அரசு மருத்துவமனையில் பணியாற்றி மே மாதம் ஓய்வு பெற்றார். இதனிடையே, கடந்த மாதம் 7ஆம் தேதி தனது ஓய்வூதிய பணம் மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட செங்கம் போலீசார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அங்கையை என்ற இருவரை கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்