தமிழ்நாடு

ரூ.3 லட்சம் கொள்ளையடித்த விவகாரம் - ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

புதுப்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர், அரசு மருத்துவமனையில் பணியாற்றி மே மாதம் ஓய்வு பெற்றார். இதனிடையே, கடந்த மாதம் 7ஆம் தேதி தனது ஓய்வூதிய பணம் மூன்று லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட செங்கம் போலீசார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அங்கையை என்ற இருவரை கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"