தமிழ்நாடு

செங்கம் : டாஸ்மாக் கடையை மூடி பொது மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுக்கடைகுறித்து, பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், திடீரென ஒன்று சேர்ந்த அப்பகுதி மக்கள், மதுபான கடையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி, விரைவில் கடை அகற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் முடிவுக்கு வந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை