தமிழ்நாடு

ரயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்,நூற்றுக்கும் ​மேற்பட்ட பயணிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் செல்லும் ரயில், தொடர்ந்து தாமதமாக வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள், திடீரென நேற்றிரவு ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின், அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று கலைந்து சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ