தமிழ்நாடு

"அரசு நிலத்தை ஆக்கிரமித்த அரசு ஊழியர்" - ஒன்று கூடிய பொதுமக்கள்.. கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

தந்தி டிவி
• செங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் நத்தம் புறம்போக்கு இடத்தை நிலத்தை மோசடியாக பட்டா மாற்றம் செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருத்தேரி கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தை சுரேஷ் ராஜா என்பவர் இலவச வீட்டு மனை பட்டா என்கிற பெயரில் மோசடியாக பெயர் மாற்றம் செய்து ஆக்கிரமித்துள்ளதாக 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவள்ளுவர் நூலகம் மற்றும் கோவில் தேர் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தை சுரேஷ்ராஜா ஆக்கிரமித்துள்ளதாகவும் கிராமமக்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை