தமிழ்நாடு

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

தந்தி டிவி

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக போலீசாருக்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்துள்ளார். ஐந்துரதம் பகுதியில் நோ என்ட்ரியில் சென்றவர்களை தடுத்த போது, காவலர் ஏழுமலை தாக்கப்பட்ட புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தந்திடிவிக்கு பேட்டியளித்த ஏழுமலையின் சகோதரி நதியா, தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏழுமலை தாக்கப்பட்டதால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் குமுறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை