தமிழ்நாடு

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

தந்தி டிவி

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக போலீசாருக்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்துள்ளார். ஐந்துரதம் பகுதியில் நோ என்ட்ரியில் சென்றவர்களை தடுத்த போது, காவலர் ஏழுமலை தாக்கப்பட்ட புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தந்திடிவிக்கு பேட்டியளித்த ஏழுமலையின் சகோதரி நதியா, தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏழுமலை தாக்கப்பட்டதால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் குமுறியுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்