தமிழ்நாடு

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

தந்தி டிவி

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக போலீசாருக்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்துள்ளார். ஐந்துரதம் பகுதியில் நோ என்ட்ரியில் சென்றவர்களை தடுத்த போது, காவலர் ஏழுமலை தாக்கப்பட்ட புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தந்திடிவிக்கு பேட்டியளித்த ஏழுமலையின் சகோதரி நதியா, தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏழுமலை தாக்கப்பட்டதால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் குமுறியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு