தமிழ்நாடு

Chengalpattu | பிரியாணி பொருட்கள் வாங்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அரசு பேருந்துகள் இடையே சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசு பேருந்துகளுக்கு இடையே பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சிக்னலில் அரசு பேருந்தின் பின்புறம் நின்றபோது மற்றொரு அரசு பேருந்து மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். கிறிஸ்துமஸ்க்கு பிரியாணி செய்ய பொருட்கள் வாங்க வந்த போது, இந்த துயரம் நேர்ந்துள்ளது..

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்