தமிழ்நாடு

Chengalpattu | பிரியாணி பொருட்கள் வாங்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அரசு பேருந்துகள் இடையே சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசு பேருந்துகளுக்கு இடையே பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சிக்னலில் அரசு பேருந்தின் பின்புறம் நின்றபோது மற்றொரு அரசு பேருந்து மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். கிறிஸ்துமஸ்க்கு பிரியாணி செய்ய பொருட்கள் வாங்க வந்த போது, இந்த துயரம் நேர்ந்துள்ளது..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை