தமிழ்நாடு

Chengalpattu | பிரியாணி பொருட்கள் வாங்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அரசு பேருந்துகள் இடையே சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசு பேருந்துகளுக்கு இடையே பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சிக்னலில் அரசு பேருந்தின் பின்புறம் நின்றபோது மற்றொரு அரசு பேருந்து மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். கிறிஸ்துமஸ்க்கு பிரியாணி செய்ய பொருட்கள் வாங்க வந்த போது, இந்த துயரம் நேர்ந்துள்ளது..

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு