தமிழ்நாடு

Chengalpattu | பிரியாணி பொருட்கள் வாங்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கதி - செங்கல்பட்டில் பரபரப்பு

தந்தி டிவி

அரசு பேருந்துகள் இடையே சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி சிக்னலில் இரு அரசு பேருந்துகளுக்கு இடையே பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சிக்னலில் அரசு பேருந்தின் பின்புறம் நின்றபோது மற்றொரு அரசு பேருந்து மோதியதில் 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். கிறிஸ்துமஸ்க்கு பிரியாணி செய்ய பொருட்கள் வாங்க வந்த போது, இந்த துயரம் நேர்ந்துள்ளது..

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்