தமிழ்நாடு

Chengalpattu | மாணவி உயிரிழப்பு பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

thanthitv

மாணவி உயிரிழப்பு- பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல் செங்கல்பட்டு அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த மாணவி, 4 மாத கர்ப்பமாக இருப்பதாக பிரேத பரிசோதனையில் தகவல் வந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பதினோராம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவிக்கு மஞ்சள்காமாலை வந்ததை அடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து, அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மாணவியின் பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு