தமிழ்நாடு

Chengalpattu | மாணவி உயிரிழப்பு பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

thanthitv

மாணவி உயிரிழப்பு- பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல் செங்கல்பட்டு அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த மாணவி, 4 மாத கர்ப்பமாக இருப்பதாக பிரேத பரிசோதனையில் தகவல் வந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பதினோராம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவிக்கு மஞ்சள்காமாலை வந்ததை அடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து, அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், மாணவியின் பெற்றோருக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை